ஏகாதசி விரதம்

சீடன்: குருவே, இன்று ஏகாதசி விரதம். உங்களுக்கு காலை காப்பி கிடையாது. மதியம் சாப்பாடு கிடையாது.
குரு: இன்று ஒரு நாள் மட்டும் விரதத்தை கொஞ்சம் வித்தியாசமாக வைக்கிறேன்.
சீடன்: அப்படி என்றால் குருவே?

குரு " காலை காப்பியை மதியம் குடிப்பேன். மதிய சாப்பாட்டை காலையில் சாப்பிடுவேன். "

எழுதியவர் : ராம சுப்பிரமணியன் (24-Mar-22, 5:29 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 67

சிறந்த நகைச்சுவைகள்

மேலே