ஏகாதசி விரதம்
சீடன்: குருவே, இன்று ஏகாதசி விரதம். உங்களுக்கு காலை காப்பி கிடையாது. மதியம் சாப்பாடு கிடையாது.
குரு: இன்று ஒரு நாள் மட்டும் விரதத்தை கொஞ்சம் வித்தியாசமாக வைக்கிறேன்.
சீடன்: அப்படி என்றால் குருவே?
குரு " காலை காப்பியை மதியம் குடிப்பேன். மதிய சாப்பாட்டை காலையில் சாப்பிடுவேன். "