பகலோ இரவோ..!!
இறவாத பகல் இருக்கிறதா..!!
இதயம் மட்டும் ஏனோ
கனக்கிறது..!!
அன்பைக் காட்டி அஸ்திவாரத்தை
ஆட்டி விட்டாள்..!!
அலைந்து திரிந்த மனம் இன்று
ஏனோ அவளைப் பற்றி மட்டுமே
நினைக்கத் தோன்றியது..!!
இறவாத பகல் இருக்கிறதா..!!
இதயம் மட்டும் ஏனோ
கனக்கிறது..!!
அன்பைக் காட்டி அஸ்திவாரத்தை
ஆட்டி விட்டாள்..!!
அலைந்து திரிந்த மனம் இன்று
ஏனோ அவளைப் பற்றி மட்டுமே
நினைக்கத் தோன்றியது..!!