பயம்..!!

சில நேரங்களில் நாம்
நினைத்து பயப்படும்
விஷயங்கள் நடந்து விடும்
அனைத்திலும் கவனம் கொள்..!!

எதையும் எளிதாக
நினைத்து விடாதே
நடப்பது அனைத்தும்
நன்மைக்கே எடுத்து
கொள்ள முடியவில்லை..!!

வலியும் வேதனையும்
வந்து சேர்கையில்
வாசனை எப்படி நுகர்வது
கண்ணே..!!

சில பிரிவுகள் தான்
பல உயிர்கள் வாழ்கிறது
பல பிரிவுகளில் தான்
சில உயிர்கள் சாகிறது..!!

படைத்தவனுக்கும்
பயம் இருக்கும்
தனிமை தேர்ந்தெடுத்து
உன் மனதோடு நீ பேசிக் கொள்
பயம் எதையும் விழுங்கும்..!!

எழுதியவர் : (30-Mar-22, 1:45 pm)
பார்வை : 46

மேலே