பிறர் உதவி வேண்டேன்

"வலி உடலால்,
வேதனை உள்ளத்தால்,
மருந்தும் மாற்றமும்
உள்ளங்கை நெல்லியென,
உள்ள போழ்து,
பிறர் உதவி வேண்டேன்."

எழுதியவர் : தணல் (1-Apr-22, 3:58 pm)
சேர்த்தது : தணல் தமிழ்
பார்வை : 68

மேலே