மௌனம்

நான்
"மௌனமாக"
இருந்தேன்....!!

இனியவளே
என் அருகில் நீ வந்தாய்
எந்தன் "மௌனத்தை"
கலைத்து விட்டு
நீ விலகி சென்றாய்...!!

என் மனம்
உன்னை நினைத்து
"மௌனமாக"
அழுது கொண்டே இருக்கு...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (1-Apr-22, 4:47 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : mounam
பார்வை : 205

மேலே