பகட்டுப் பசி

திண்ணிய செல்வம்
கொண்டவனுக்கு
எண்ணிய தெல்லாம்
பண்டமாகதான் தெரியும்
" குடற் பசிக்கு ஊண்
உடற் பசிக்கு ஊன் "..

எழுதியவர் : கவி குழந்தை சா. உ. சரவணன் (2-Apr-22, 10:38 pm)
சேர்த்தது : சரவணன் சா உ
பார்வை : 59

மேலே