இடை..!!

ஐந்து ஆறு அங்களம்
இடையை வைத்து விட்டான்..!!

அகிலத்தை அதுக்குள்ளே
மறைத்து விட்டான் ஆண்டவன்..!!

கற்பனைக்கும் எட்டாத சுகத்தை
கண்ணெதிரே காட்டிவிட்டான்..!!

ஒரு ஆணாக இருந்து ஆணுக்கு
துரோகம் செய்தான் பிரம்மன்..!!

அனைத்து சுக துக்கங்களையும் எழுதியவன்..!!

மொத்தத்தையும் மறக்க
இடையை படைத்து..!!

பெண்ணுக்குள் வைத்து
பூட்டிய விட்டான்..!!

காமன் வந்து தட்டி எழுப்புகிறான் எப்போதாவது சில நேரங்களில்..!!

பெண்களுக்கு வெறும் எடை
ஆண்களுக்கு மேகம் இந்த இடை..!!

எழுதியவர் : (7-Apr-22, 7:39 am)
பார்வை : 52

மேலே