வாழ்க்கை
பார்வை இல்லாமல் வாழ்ந்திட இயலும்
காது கேளாமலும் வாழ்ந்திடலாம் பேச
முடியாது ஊமையாய்க் கூட வாழ்ந்திட முடியும்
ஆயின் செய்யாத குற்றம் சுமந்து
தண்டனையும் அனுபவித்து வாழ்ந்திட
இயலாது சத்தியத்திற்கு உட்பட்டு வாழ்வார்க்கு