அவன்..!!

அவன் கட்டி அணைக்க
அருகில் வந்தாலே..!!

ஆடைகள் அனைத்தும்
கழண்டு ஓடுகிறது..!!

என்னவனே..!!

எங்கும் காணாத
காமத்தை உன் கண்களில்
காண்கின்றேன் டா..!!

என்னை சிறுக சிறுக
தொட்டு முழுவதும்
பார்வையால் அள்ளி செல்கிறாயடா..!!

எழுதியவர் : (9-May-22, 5:57 am)
பார்வை : 46

மேலே