வெற்றிக்கு விருந்தாம் அவள்

நேரிசை வெண்பா


இன்றெம் மருமைவேந்தும் வெல்லக் களம்புகுந்து
முன்பகை யும்மாளக் கொன்றுமே -- வென்றுவாகை
மாலை சூடி மனைபுகுந்து இல்லாளை
மாலைவிருந்து செய்வாய் மகிழ்ந்து



அரசன் பகை வெல்ல நாமும் முனைந்து நின்றிட வெற்றி பெறுவானாக; அதன்பின் யாம்
மனைவியோடு கூடியிருந்து அனறு வரும் மாலைப் பொழுதிற்கு விருந்து செய்வோம்.

......

காமத்துப்பால் அதிகாரம். 19. குறள் 8

எழுதியவர் : பழனி ராஜன் (11-May-22, 12:15 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 66

மேலே