நான் மீண்டும் அழகுபெற

நான் மீண்டும் அழகுபெற

நேரிசை வெண்பா


தொலைந்தவென் காதலரால் போனவனப் புத்தோள்
விலையணியும் கீழ்சரிந்து வீழும் --- தலைவர்
மறந்துவாழ்ந்து மீண்டு மழகைபெற் றென்ன
நிலைதென்ன வாழ்வெல்லாம் வீண்


தோழி! காதலரின் பிரிவால்துன்புற்று வருந்துகின்ற நான் இன்றும் அவரை மறந்து விட்டால், அழகு கெட்டு என் தோள் மேல் அணிந்துள்ள அணிகள் கழலுமாறு நேரும்.

காமத்துப்பால் அதிகாரம். 19. குறள். 10......


..........

எழுதியவர் : பழனி ராஜன் (11-May-22, 3:13 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 81

மேலே