சம்பு நாவல் பழம் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

அனில அழலும் அரும்பித்த வெப்புந்
தனியுலவு தாகந் தயங்கும் - தனிவேடன்
அம்புநா ணுங்கண் அணியிழையே கானிலுறுஞ்
சம்புநா வற்கனிக்குந் தான்

- பதார்த்த குண சிந்தாமணி

இப்பழத்தால் வாத உட்டிணம், பித்த உட்டிணம், தோடத்தால் ஏற்பட்ட தாகம் இவை நீங்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (12-May-22, 3:24 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 28

மேலே