VARUVAALAA ORU MAALAIYIL

கனவின் கதாநாயகி
__கவிதை தமிழுக்கு அவளோ

மனதில் வானவில் தன்னை
__வண்ணத்தில் தூவுவாள்

புனையும் நாவல் நாயகிபோல்
___புன்னகை புரிவாள்

நனவில் வருவாளா ஒருமாலையில்
___நம்பிக்கையில் காத்திருக்கிறேன் !

எழுதியவர் : KAVIN CHARALAN (25-May-22, 6:33 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 58

மேலே