மனிதனே புரிந்துகொள்
இந்த உலகத்தில்
தவறு செய்யாத
மனிதர்களே கிடையாது....!!
இந்த உலகத்தில்
சில மனிதர்கள்
தான் செய்யும் தவறுகளை
உணர்ந்து கொள்ளாமல்
பிறர் செய்யும் தவறுகளை
குறை சொல்லியே
வாழ்கின்றார்கள்....!!
மனிதனே முதலில்
உன் குறைகளை உணர்ந்து
அதனை திருத்திக்கொண்டு
இந்த உலகத்தில் வாழ்வதற்கு
கற்றுக்கொண்டால்
உன் வாழ்க்கை மன நிறைவாகவும்
இனிமையாகவும் இருக்கும்
என்பதை புரிந்துகொள் ....!!
--கோவை சுபா