மரம்
இரவில் நாம் தூங்க நாம்
ஒருபோதும் அசராது சுகமாய் தூங்கிட
நமக்கு உயிர்காத்து தந்து தான்
தூங்காது நம்மைக் காத்திடும் மரங்கள் தாய்ப்போல் எப்போதும் விழித்துக்கொண்டு நம்மைக்
காத்திடும் மரங்கள் என்றுமே
நமக்கு தெய்வங்க ளாம்

