சிரியடிநீ ஒருமுறை பூக்கட்டும் நந்தவனம்

வருத்தத்தில் வாடிக் கிடக்குது
நந்தவனம்
தரித்திர தசையா சொல்லடா
சோதிடா
பரிகாரம் செய்தா பூக்கும்
பூந்தோட்டம்
சிரியடிநீ ஒருமுறைநொடி
யில்பூக்கும் நந்தவனம்

எழுதியவர் : கவின் சாரலன் (2-Jun-22, 9:05 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 35

மேலே