FAIR AND LOVELY பாட்டி

அதியமானுக்கு நெல்லிக்கனியக்
கொடுத்தாள்
ஒளவைப் பாட்டி
அதிமதுரத்தை மருந்து என்று
தருவாள் நம்ம பாட்டி
அதிசிவப்பு சுந்தரியாக
எது என்று கேட்டாள் அருமைப் பேத்தி
அடி போடி பைத்தியக்காரி
இது தெரியாதா
உலகம் பூரா பிரசித்தி
அதைத்தான் நானும் பூசிக்கொள்கிறேன் என்றாள்
FAIR

எழுதியவர் : கவின் சாரலன் (3-Jun-22, 3:05 pm)
பார்வை : 41

மேலே