கண்மணியே..!!
சுற்றித்திரியும் மேகங்களை போல்
நானும் சுற்றித்திரிகிறேன்
அவள் நினைவில்..!!
மேகங்கள் களைய கூடும்
கண்மணியே என் தேகம்
கறைவும் வரை உன் நினைவு
கரையாதடி எண்ணில்..!!
மேல் நாட்டு பெண் போல்
நீ நடந்தாலும் உன்னிடம்
மேற்பார்வையாளராக இருக்கவே
ஆசை கொள்கிறேனடி..!!