காதல் காற்று
திருவிழா
கூட்டத்தில் நின்றவள்
என்னை கண்களால்
கட்டிப் போட்டாள்...!!
காற்றில் பறந்து வந்தாள்
அவள் அணிந்திருந்த
துப்பட்டா போல் என்னை
தழுவிக் கொண்டாள்...!!
காதல் காதல் என்று
என் காதில் சொன்னாள்
நான் இப்போது
காற்றில் மிதக்கிறேன்
காதல் சொல்லி
சென்றவளை தேடி...!!
--கோவை சுபா