தேடியபோது நினைக்கவில்லை ஒருதேவதை கிடைப்பாளென்று

வாடுதல் மலருக்குண்டு வாடா மலர்நீ
ஆடுதல் மலர்க்கொடிக்கும் உனக்கும் உண்டு
தேடியபோது நினைக்கவில்லை ஒருதேவதை கிடைப்பாளென்று
மூடித்திறக்கும் முல்லையிதழே நான்தானே நீதேடியது !

எழுதியவர் : கவின் சாரலன் (1-Jul-22, 6:54 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 76

மேலே