தேடியபோது நினைக்கவில்லை ஒருதேவதை கிடைப்பாளென்று
வாடுதல் மலருக்குண்டு வாடா மலர்நீ
ஆடுதல் மலர்க்கொடிக்கும் உனக்கும் உண்டு
தேடியபோது நினைக்கவில்லை ஒருதேவதை கிடைப்பாளென்று
மூடித்திறக்கும் முல்லையிதழே நான்தானே நீதேடியது !
வாடுதல் மலருக்குண்டு வாடா மலர்நீ
ஆடுதல் மலர்க்கொடிக்கும் உனக்கும் உண்டு
தேடியபோது நினைக்கவில்லை ஒருதேவதை கிடைப்பாளென்று
மூடித்திறக்கும் முல்லையிதழே நான்தானே நீதேடியது !