மீன் விழியாலே தூண்டிலிட்டாள்

துள்ளிக் குதிக்கும் கெண்டை மீன்களாய்
உன் இமைமூடித் திறக்கும் கண்கள்...
மீன்விழியால் நீ போட்ட தூண்டிலில்
மாட்டிக்கொண்டது இம்மீனவன் இதயம்...

எழுதியவர் : மனுநீதி (4-Jul-22, 12:11 am)
சேர்த்தது : மனுநீதி
பார்வை : 92

மேலே