வலையில் சிக்காமீன்கள் விழியில்தஞ்ச மடைந்ததோ

தலைநிமிர்ந்து நீநடந்தால் நவயுக காரிகை
தலைகுனிந்து நீநடந்தால் கோபுரத்து எழில்சிலை
வலையில் சிக்காமீன்கள் விழியில்தஞ்ச மடைந்ததோ
விலையிலா முத்துப் பேழைச் செவ்விதழே !

எழுதியவர் : கவின் சாரலன் (6-Jul-22, 3:03 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 37

மேலே