செந்தளிர் மேனியை குற்றால பூஞ்சாரல் வந்து நனைக்க
சிலையெழுந்து வந்தாற்போல் செந்தளிர் மேனியை
குற்றால பூஞ்சாரல் வந்து நனைக்க
அழகுவோர் புத்தோ வியம்தீட்ட நானும்
எழுதவோஇன் னோரோ வியம் !
சிலையெழுந்து வந்தாற்போல் செந்தளிர் மேனியை
குற்றால பூஞ்சாரல் வந்து நனைக்க
அழகுவோர் புத்தோ வியம்தீட்ட நானும்
எழுதவோஇன் னோரோ வியம் !