செந்தளிர் மேனியை குற்றால பூஞ்சாரல் வந்து நனைக்க

சிலையெழுந்து வந்தாற்போல் செந்தளிர் மேனியை
குற்றால பூஞ்சாரல் வந்து நனைக்க
அழகுவோர் புத்தோ வியம்தீட்ட நானும்
எழுதவோஇன் னோரோ வியம் !

எழுதியவர் : கவின் சாரலன் (6-Jul-22, 3:39 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 31

மேலே