நினைவுகள்..
காலங்கள் கடந்து செல்கிறது
கவலைகள்
நம்மை குடைந்து செல்கிறது..
காரணம் இன்றி
கண்ணீரும் விலகி செல்கிறது..
அன்பும் விட்டு செல்கிறது
தனிமையும்
தொட்டு தொடர்கிறது..
நினைவுகள் மட்டும்
விடாமல் கொள்கிறது..
காலங்கள் கடந்து செல்கிறது
கவலைகள்
நம்மை குடைந்து செல்கிறது..
காரணம் இன்றி
கண்ணீரும் விலகி செல்கிறது..
அன்பும் விட்டு செல்கிறது
தனிமையும்
தொட்டு தொடர்கிறது..
நினைவுகள் மட்டும்
விடாமல் கொள்கிறது..