வார்த்தைகள்
மனிதா ஒரு முறைக்கு
இரு முறை நன்கு யோசிக்க
வார்த்தையை பயன்படுத்தி
கொள் வார்த்தையை
விட்டாள் உனக்கு எவ்வளவு
வலிக்கும் என்பதை அவர்கள்
உபயோகிக்கும் போது தான்
நீ அறிந்து கொள்வாய்
என்ன விதைக்கிறாயோ அதுவே
எங்க முளைக்கும்
மனிதா ஒரு முறைக்கு
இரு முறை நன்கு யோசிக்க
வார்த்தையை பயன்படுத்தி
கொள் வார்த்தையை
விட்டாள் உனக்கு எவ்வளவு
வலிக்கும் என்பதை அவர்கள்
உபயோகிக்கும் போது தான்
நீ அறிந்து கொள்வாய்
என்ன விதைக்கிறாயோ அதுவே
எங்க முளைக்கும்