என்னவள்

என் எழுத்தில் வடித்த கவிதை
அவள் என்மனதில் சித்திரப்பாவை
நீலவானில் உலாவிவரும் நிலவுபோல்
என்மனதில் உலாவிவரும் நிலவிவள்
வையகம் மகிழும் நிலவின் குளிரில்
என்னை என்றும் எப்போதும் குளிர
வைக்கும் இளைய நிலா இவள்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (17-Jul-22, 2:47 pm)
Tanglish : ennaval
பார்வை : 220

மேலே