எட்டெழுத்து மந்திரம்

எட்டெழுத்தின் சூட்சுமம் அவன் அவனுள்
அடங்கி அவனுள் ஒன்றாய் ஐந்தெழுத்து
குருவின் துணையோடு எட்டெழுத்தை ஓதி
உணர்ந்திடின் துன்பம் என்பெதே வாழ்வில்
இல்லையே எட்டும் ஐந்தும் ஒன்றாய்
இல்லை என்றே இல்லாது எல்லாம் தந்திட

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (18-Jul-22, 8:10 am)
பார்வை : 144

மேலே