உன்னை நினைத்து விட்டால்

ஓராயிரம் கற்பனைகள் உள்ளத்தில்
வான வில்லாக
உன்னை நினைத்து விட்டால்

ஓரா யிரம்கற்ப னைகள்என் உள்ளத்தில்
ஒவ்வொரு பேரெழில் வானவில் போலவே
உன்னை நினைத்துவிட் டால்

---பு க சி வெ

எழுதியவர் : கவின் சாரலன் (28-Jul-22, 8:49 am)
பார்வை : 255

மேலே