செருமுனை சென்றிடச் சிந்தை களிக்கும் - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
செருமுனை சென்றிடச் சிந்தை களிக்கும்!
அருவினை ஆற்றிடில் ஆக்கம் - பெருக்கும்;
சரமழை போலச் சகலமுந் தோன்றி
இரசனை வெல்லும் இனிது!
– வ.க.கன்னியப்பன்
நேரிசை வெண்பா
செருமுனை சென்றிடச் சிந்தை களிக்கும்!
அருவினை ஆற்றிடில் ஆக்கம் - பெருக்கும்;
சரமழை போலச் சகலமுந் தோன்றி
இரசனை வெல்லும் இனிது!
– வ.க.கன்னியப்பன்