நகைச்சுவை

சும்மா சும்மா பென்சிலைத் தீட்டிக்
கொண்டே இருந்தான் கோபால் வகுப்பில்
அதைப் பார்த்துகொன்டே இருந்த வாத்தியார்
பொறுமையாய் அவனைக் கண்டித்தார்
வாத்தியார் : கோபால் கொஞ்சம் இங்கே வா
இப்படி பென்சில் முனையை சேவிக்க கொண்டே இருக்கும் நீ

கொஞ்சம் படிக்கவும் செய்தால் அந்த
பென்சில் முனைப்போல் புத்தியும்
கூர்மையாகும் ......என்ன ? என்றார்

கோபால் " சரி அய்யா ......அவ்வாறே செய்வேன்
என்றால்.....

(நகைச்சுவையுடன் பிள்ளைகளை வழிக்கு
கொண்டுவரலாம் )

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (20-Aug-22, 8:50 am)
Tanglish : nakaichchuvai
பார்வை : 139

மேலே