வாழ்க்கை

இயற்கை மாறவில்லை (பிரக்ரிதி)
இறைவன் மாறவில்லை
இறைவன் சொன்னவையும்;
இதை அறியாது உணராது
மனிதன் மாறிக்கொண்டே
இருக்கின்றான் மறையை
ஏற்காது மனோரதம் இல்லாது
எதைத்தேடுகின்றான் இப்படி
தன் இச்சையில் வாழ்க்கைப்
பாதையில் செல்லும் மனிதன்
தடம் புரளும்போது
மயக்கத்தில் அழ்கின்றான்
கண்திறந்து பார்க்கையில்
மீண்டும் பிறக்கின்றான்
இது வாழ்க்கை சமுத்திரம்

இதில் நீந்தி கரை சேர
இறைவனை நாடு
அவன் பதமே துணை என்று
நல்ல குருவின் துணை இருக்க
பாதையும் தெரியும் பார்
அதில் இறைவனும் .....

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (20-Aug-22, 9:08 am)
Tanglish : vaazhkkai
பார்வை : 168

சிறந்த நகைச்சுவைகள்

மேலே