மௌனமாய் ஒருகவிதை

முல்லைமலர் தேனெடுத்து
...முத்தமிழ் சொல்லெடுத்து
நில்லா தோடிடும்
....நிலவின் குளிரெடுத்து
புல்லாங் குழலின்
......புத்திசை எடுத்து
மெல்லத்தான் தீட்டினேன்
.....மௌனமாய் ஒருகவிதை






...







.....வளைந்த புருவத்துக்கும்

எழுதியவர் : கவின் சாரலன் (14-Oct-22, 11:00 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 133

மேலே