கள்வெறி - புதுக்கவிதை

அழகிய மலர்கள்,
ஒரு அழகிய சின்னஞ்சிறு தேனீ;
மலர்களைச் சுற்றி வட்டமிடுகிறது.
இவைகள்தான் பாப்பி மலர்களா?

அழகிய மலர்களைக் கண்டால்
தேனீக்களுக்கு கொண்டாட்டம்தான்.
சுவைக்க மது கிடைக்குமே!
கள்வெறி கொண்டு ரீங்கரிக்குமே!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (15-Oct-22, 3:01 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 65

மேலே