தீபாவளி சக்கரை வாசனார் கருத்து
வாழ்த்திட்டால் பாருமே வாழ்த்தாது போயினும்
தாழா ஒளிரும் தணல்தீபம் --- காழ்ப்பு
திராவிடர் மொத்தமும் தீயர் நினைப்பென்
கிராதக ரைநீக்கிள் ளிடு
யார் வாழ்த்திடினும் வாழ்தாது போயினும் தீபாவளி வெடித்து சிதறும் தீப ஜோதி ஒளி எங்கும் பிரகாசிக்க
மக்கள் குதூகலமாக மகிழ்ந்து கொண்டாடுவர் என்பதாம்
....