நான்
ஒரு துளி நீராய்
கருவில் புகுந்து
உரு எடுக்கும் வரை அங்கேயே காத்துக் கிடந்து
பிறரைப் போல்
நானும் மண்ணில் கால்வைத்து
அகிலம் ஆளப்பிறந்தேன்
காயங்களின் கஷ்டங்களை
எனக்குள் வைத்து
எதிரிகளுக்கும்
சிம்ம சொப்பனமாய்
விளங்கும் சித்திரமடா நான்
ஒரு துளி நீராய்
கருவில் புகுந்து
உரு எடுக்கும் வரை அங்கேயே காத்துக் கிடந்து
பிறரைப் போல்
நானும் மண்ணில் கால்வைத்து
அகிலம் ஆளப்பிறந்தேன்
காயங்களின் கஷ்டங்களை
எனக்குள் வைத்து
எதிரிகளுக்கும்
சிம்ம சொப்பனமாய்
விளங்கும் சித்திரமடா நான்