பண்பு
பொறுமையாக
பணிவாக
இருந்து இருந்து
பார்த்தேன்!
அவள் என்ன
ஓர்
பயந்தவள்
கோழை
என்று
எண்ணி
எள்ளி நகையாடி
ஏளனமாக
பார்த்தனர்!
பணிவு
என்றால் பயம்
என்று
எண்ணியவர்கள்
எல்லாம்
இன்று
அவளின்
ஒவ்வொரு
நகர்வுகளையும்
பின் தொடர்கின்றன!
பணிவு
இயல்பான
மனிதனின் பண்பு!
..... இவள் இரமி..... ✍️