அடி பெண்ணே..!!

அடி பெண்ணே..!!
எவ்வளவுதான் இரும்பு
சுவர் போட்டு வைத்தாலும்..!!

அலைகளைப் போல்
மீண்டும் மீண்டும்
வந்து முட்டுவேன்..

உடைந்து போகும்
வரை உன் மீது
ஆழஅன்பு கொண்டதால்..!!

எழுதியவர் : (24-Nov-22, 6:24 pm)
பார்வை : 208

மேலே