பார்த்திங்களா- மச்சான் - பஞ்சாங்கத்தை

இடை நோக்கிக்கும்
கொடை வள்ளலே/
கிடையாமல் நானும்
போய்க்கும் முன்னாலே/

நடையைக் கட்டிக்க
சோசியரிடம் தன்னாலே/
சோடியாக நம்மள
ஊராரும் பார்த்துப்புட்டாலே/

சோழி முடிஞ்சிருஞ்சு
கேட்டுக்கோ காதாலே/
நெஞ்சுக்குள்ள துடிக்குது
உசுரும் உன்னாலே /

நேத்தைக்கு
சொன்னேனே
கூழாங்கலாட்டம்
கிடந்ததுக்காம /

வேளாவேளை
பாத்துக்கோங்க
நன்னாள் ஒண்ணும்/

என்றேனே பார்த்திங்களா
மச்சான் பஞ்சாங்கத்தை/
குறிச்சிக்கிட்டிங்களா நாமும்
மாலைமாத்திக்கும் காலத்தை /

எழுதியவர் : ஆர் எஸ் கலா (3-Dec-22, 7:28 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 28

மேலே