தந்தை

வான் செல்லும் குழந்தை
பயம் அறியாது குதூகலம் அடைகிறது.
மண்ணில் பாதம் படும் முன்னே
தந்தை காப்பான் என்று.

எழுதியவர் : நிலவன் (3-Dec-22, 11:44 pm)
சேர்த்தது : நிலவன்
Tanglish : thanthai
பார்வை : 27

மேலே