சீரொழுங் கில்லாத செம்மையிலாச் செய்யுள் - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
சீரொழுங் கில்லாத செம்மையிலாச் செய்யுளை
வேரொடு கிள்ளியெறி வீணென்று; - தாரில்லாச்
சாலையைப் போலத் தரமின்றித் தானிருக்கும்
பாலையென்றே சொல்வேன் பரிந்து!
- வ. க. கன்னியப்பன்
நேரிசை வெண்பா
சீரொழுங் கில்லாத செம்மையிலாச் செய்யுளை
வேரொடு கிள்ளியெறி வீணென்று; - தாரில்லாச்
சாலையைப் போலத் தரமின்றித் தானிருக்கும்
பாலையென்றே சொல்வேன் பரிந்து!
- வ. க. கன்னியப்பன்