இரங்கற்பா
என்றோ உலைவைத்த
உண்டிவில் உயிர்களுக்கு
உச் கொட்டியவள்
இன்றோ
மாப்பிள்ளை என்ஆர்ஐ என்றதும்
உருமாறிப்போனாள்!
கொன்றவனாய்......
கொலையுண்டவனாய்...
இருப்பவைக்கும்...
இறந்தவைக்கும்...
எழுதிக்கொண்டிருக்கிறேன்
இரங்கற்பா.
என்றோ உலைவைத்த
உண்டிவில் உயிர்களுக்கு
உச் கொட்டியவள்
இன்றோ
மாப்பிள்ளை என்ஆர்ஐ என்றதும்
உருமாறிப்போனாள்!
கொன்றவனாய்......
கொலையுண்டவனாய்...
இருப்பவைக்கும்...
இறந்தவைக்கும்...
எழுதிக்கொண்டிருக்கிறேன்
இரங்கற்பா.