💕உறவும் பிரிவும்-2💕

அன்பே...
என்னில் நிழலொன்றை பிரிந்தேன்...
உன்னில் நிசமொன்றை சந்தித்தேன்....

அவளே உயிரென்று யாசித்தேன்...
இவளே உறவென்று யோசித்தேன்...

கற்பனையில் கனவுகளை நேசித்தேன்...
கவிதையில் நினைவுகளை புசித்தேன்...

நித்திரையில் என்னையே மறந்தேன்...
இதயத்திரையில் உன்னையே நினைத்தேன்...

பிரிவில் உன்னை இழந்தேன்...
உறவில் என்னை புதைத்தேன்...

எழுதியவர் : இதயவன் (14-Dec-22, 12:54 pm)
சேர்த்தது : இதயவன்
பார்வை : 43

புதிய படைப்புகள்

மேலே