மாலை வரும்எழில் தென்றல் தேவதையே

கொடிமலர் அசைந்து குவிந்த இதழ்விரித் தாற்போல்
இடையெழில் அசைய கடைவிழியில் காதல் கவியெழுத
உடையெழில் தன்னில் காஞ்சிப் பட்டுபளிச் செனமின்னிட
நடைபயின்று மாலை வரும்எழில் தென்றல் தேவதையே !

எழுதியவர் : கவின் சாரலன் (15-Dec-22, 11:26 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 43

மேலே