எதிர்பாராததை எதிர்கொள்
இது வரை சந்திக்கா ஒன்றினை
எதிர் கொள்ள நேரும் நேரம்
அதனை கையாளும் விதம் தனுள்
ஓர் கலை நயம் உள்ளடங்க
வாழ்வின் மீதே உன்னதம் தன்னை
உணர கூடும்...
என்னால் இயலும்
என்னும் எண்ணம்
என்றென்றும் தோன்றும்
*அபிராமி விஜயராகவன்*
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
