பால்நிலா போல்தூய பௌர்ணமியாய்
ஆயிரம் நட்சத்தி ரம்பூத்த வானத்தில்
பாயுமெழில் பால்நிலா போல்தூய பௌர்ணமியாய்
தேயா நிலவாய்நீ யே
----ஒருவிகற்ப சிந்தியல் வெண்பா மூன்றடியால் அமைந்ததால்
சீர் மோனை அழகும் யாப்பு பயில்வோர் கண்டு ரசிக்க
இலக்கியம் படிக்க இலக்கண அறிவு தேவையில்லை
நான் தரும் இலக்கண குறிப்புகள் ஆர்வலர் பயில்வோர் குறித்தே... இருப்பின் ....