மனம்

மனது விரதம் கொண்டதால் விடியல்களும் தூரமானது சிலரால் அது துயரமும் ஆனது

கதிரவனையும் காணவில்லை காயங்களும் மறந்து விட்டு ஆறவில்லை

விருப்பமின்றி நகருது வாழ்க்கை விடியும் தூரம்தான் இந்த வேடிக்கை

விசும்பை காட்டிலும் மிகப்பெரிய அதிசயங்கள் ஆச்சரியங்களும் மனதில் ஒளிந்து கொள்கிறது

எழுதியவர் : (20-Jan-23, 8:09 am)
Tanglish : manam
பார்வை : 34

மேலே