அவள் பதிலுக்காக..//

கண்கொண்டு உன்னைக் கண்டு காதல் வலையில் சிக்கியவன்..//

பறவை போல் சுற்றித் திரிந்தவன் நான்..//

இன்று கடிகாரம் உள்ளாய் உனக்குள்ளே என் உலகம் மாற துடிக்குதடி..//

அடி கண்ணே கண்டும் காணாமல் போவது ஏனோ..//

ஓடிய காலம் எப்போதும் திரும்புவதில்லை அடி மானே..//

என்னை ஏற்பாயா மறுப்பையா விடை தெரியாமல் நான்..//

நீ செல்லும் பாதையை நோக்கிய என் பார்வையும் உன் பின்னே நடக்குதடி..//

எழுதியவர் : (28-Jan-23, 6:11 pm)
பார்வை : 51

மேலே