சிற்பம் அவள்..
சேலை கட்டிய சிற்பமாய் அவள்..
செந்தூரம் கலந்து வந்து கலக்குகிறது..
இன்னும் இன்னும் வர்ணிக்க துடிக்கிறேன்..
எண்ணம் முழுவதும் வண்ணமாய் அவள்..
அவளைக் காணவே நேரம் சரியாக இருக்கிறது..
இனி இங்கு நான் நாளை வர்ணிக்க..
சேலை கட்டிய சிற்பமாய் அவள்..
செந்தூரம் கலந்து வந்து கலக்குகிறது..
இன்னும் இன்னும் வர்ணிக்க துடிக்கிறேன்..
எண்ணம் முழுவதும் வண்ணமாய் அவள்..
அவளைக் காணவே நேரம் சரியாக இருக்கிறது..
இனி இங்கு நான் நாளை வர்ணிக்க..