நீயார்

தூக்கத்தில் மனிதன் பிதற்றவது என்ன
அது பிதற்றல் அல்ல தூக்கத்தில்
அவன் உள்மனம் பேசுகிறது அவன்
மறைத்து வைக்க முயலும் விஷயங்கள்
அம்பலப் படுகின்றன ஆனால் அதைக்
கூர்ந்து கவனித்து கேட்பவர் யார் ?
அதனால் 'நீயார்' என்பது உன்னிதயம்
மட்டுமே அறியும் என்பார் அறிஞர்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (6-Feb-23, 1:45 pm)
பார்வை : 43

மேலே