மனக்கனிவு கொண்டதனால் மாண்பு வந்தது - கலிவிருத்தம்
கலிவிருத்தம்
(காய் காய் மா விளம்)
(1, 3 சீர்களில் மோனை)
கனவுலகில் நான்மிதந்தேன் கனவு வந்தது;
சினேகபலம் மிகக்கண்டேன் சேமம் கொண்டது!
மனக்கனிவு கொண்டதனால் மாண்பு வந்தது;
மனவெழுச்சி பெற்றதனால் மகிழ்வுங் கொண்டதே!
– வ.க.கன்னியப்பன்